Calendar Date

Sep
03
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

கவிமதியின் புதிய புத்தகம் வெளியீட்டு விழா PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 04-11-2008 16:37

Favoured : 24

Published in : இலக்கியம், நினைவுகள்

துபாயில் பணிபுரியும் கவிமதியின் புதிய புத்தகம் "என் தெருவழியே போறவரே" வெளியீட்டு விழாவும் அவரின் முந்தைய நூல்கள் "மதகுப்பலகைகள்" (சிறுகதை தொகுப்பு) மற்றும் தண்ணீர்படிகள் (கவிதை தொகுப்பு) ஆகியவற்றின் விமர்சனகூட்டமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.Image
Image

"என் தெருவழியே போறவரே" "மதகுப்பலகைகள்" "தண்ணீர்படிகள்"
விமர்சனம் மற்றும் வெளியீட்டு விழா

Image
துபாயில் பணிபுரியும் கவிமதியின் புதிய புத்தகம் "என் தெருவழியே போறவரே" வெளியீட்டு விழாவும் அவரின் முந்தைய நூல்கள் "மதகுப்பலகைகள்" (சிறுகதை தொகுப்பு) மற்றும் தண்ணீர்படிகள் (கவிதை தொகுப்பு) ஆகியவற்றின் விமர்சனகூட்டமும் புதுச்சேரி நட்புக்குயில்கள் அமைப்பினரால் புதுச்சேரி மேட்டுபாளையம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது.

இவ்விழாவிற்கு நட்புக்குயில்கள் அமைப்பின் தலைவர் புதுச்சேரி. சீனு தமிழ்மணிஅவர்கள் தலைமையேற்க மத்திய அரசின் குழந்தை கவிஞருக்கான விருது உள்பட பல விருதுகளை பெற்ற இளம் கவிஞர் தமிழ்மொழி நூலாசிரியர் பற்றி அறிமுகம் செய்து விழாவினை தொடங்கிவைத்தார்.


தண்ணீர்படிகள், என் தெருவழியே போறவரே ஆகிய நூல்கள் குறித்தான ஆய்வுரையை பேராசிரியர். முனைவர். பா. இரவிக்குமார் (புதுச்சேரிப் பல்கலைக் கழகம்) நிகழ்த்த மதகுப்பலகைகள் நூல் குறித்தான ஆய்வுரையை பேராசிரியர். முனைவர். கே.பழனிவேல் (பெரியார் கலைக்கல்லூரி கடலூர்) நிகழ்த்தினார்.
Image
நிகழ்வில் இறுதியாக கவிமதி ஏற்புரை நிகழ்த்த அதை தொடர்ந்து செல்வி த.இரா.அன்புமதி நன்றியுரை நிகழ்த்தினார்.

இவ்விழாவிற்கு பெண்கள் உள்பட ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  "என் தெருவழியே போறவரே," நூல் வெளியீட்டு விழாவும் "மதகுப்பலகைகள்" மற்றும் "தண்ணீர்படிகள்" விமர்சனம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

 {zoomcat catid=157}

Last update : 04-11-2008 22:21

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 

Display 10 of 23 comments

Dupeminkar

By: Mariusz Rompicki () on 27-08-2010 09:43

Dupeminkar

By: Mariusz Rompicki () on 28-07-2010 18:46

Display 10 of 23 comments



Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
LFE         I9E      
  5    F    O     TNT
  U   YNC   7WF      
  A    X      P   NDS
  G         H1T      
   
   

More comments...



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW