Calendar Date

Sep
03
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

முகூர்த்தக் கால் - ஜான் பீ. பெனடிக்ட் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 23-01-2008 07:56

Favoured : 12

Published in : இலக்கியம், கவிதை

வயதில் மூத்தவர்கள் திரண்டு வந்து

வாயார வாழ்த்துவதுண்டு

வாழ்க்கையைத் தொடங்கும் இவர்கள்

வாழட்டும் பல்லாண்டு என்று

 

வசதி இருந்திட்டால்

வான வேடிக்கை உண்டு

வண்ண வண்ண விளக்குகளுண்டு

வளைவு அலங்காரங்களும் உண்டு

மூன்று வேளைக்கே முடியாதவனும்

மூன்று முடிச்சு போடுவதுண்டு

முகப்பிலே பந்தல் போட

முகூர்த்தக் கால் ஊன்றுவதுண்டு

 

உள்ளூரைத் திரட்டி வந்து

ஒரு சேர கூடி நின்று

மஞ்சளும் சந்தனமும்

மரத்துக்குப் பூசுவதுண்டு

 

மணமணக்கும் குங்குமத்தை

மல்லிகைப் பூ அணிந்த

மங்கையர்கள் தொட்டு வைத்து

மரத்தை வணங்கி மகிழ்வதுண்டு

 

மணிக்கணக்கில் மரத்துக்கு மரியாதை

மயங்கும் பசியில் மாப்பிள்ளையின் தங்கை மகன்

காலை வெயிலில் களைப்புற்று

கடைசியில் கேட்டான் கேள்வியொன்று

அம்மா...

கல்யாணம் மாமாவுக்கா?

இல்லை இந்த மரத்துக்கா?

Last update : 23-01-2008 07:56

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
IA2         FWU      
  9    Y    G     Q9H
  T   KG5   SI1      
  K    Y    5 Q   JG4
  C         BLL      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW